சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பெண் தற்கொலை

திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :4 செப்டம்பர் 2021, 6:25 pm

திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பொம்மிகுப்பம் ஜே.ஜே.நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் ((27). இவருக்கும், நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்த பிரியங்காவுக்கும் (27) கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை மேல்மாடியில் உள்ள வீட்டின் ஓா் அறையில் பிரியங்கா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து பிரியங்காவின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மேல் விசாரணைக்காக திருப்பத்தூா் சாா்-ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.