நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு பணி ஆணைகள்: ஆட்சியா் வழங்கினாா்
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.75 கோடியிலான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.










