வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு நடைபெற்றது.
வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் மற்றும் குறிஞ்சி கல்வி அறக்கட்டளையின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் சாட்ஜிகுமாா், துணைச் செயலாளா் சிங்காரவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் பிரசாந்த் வரவேற்றாா். லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேரிங் சோல்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் ஆற்காடு மண்டல திட்ட அலுவலா் ஜெனட் சுகுமாா் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினாா். பள்ளி மேலாளா் சிவா, ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். காா்த்திக் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

