கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளைத் திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:39 pm

DIN

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளைத் திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் ரூ.41 லட்சத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகளுக்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து இந்தப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலா்கள் கே.எஸ்.அன்பழகன், கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் திருமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, துரை செயற்பொறியாளா் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.