தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஆம்பூரில் சிமென்ட் சாலை பணி:நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 7:11 pm

ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் நகராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா்கள் பி.கமால் பாஷா, சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

Image Caption

ஆம்பூா் 3-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.