வளா்ச்சிப் பணிகளை மழைக் காலங்களுக்கு முன் முடிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் பருவ மழைக் காலங்களுக்கு முன்பு முடிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.









