திருப்பத்தூர்
எஸ்.பி. அஞ்சலி...
வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தாலுகா காவல் நிலைய காவலா் அண்ணாமலை உடலுக்கு செவ்வாய்க்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான். உடன் டிஎஸ்பி விஜயகுமாா், ஆய்வாளா்கள் பழனி, மனோன்மணி உள்ளிட்டோா்.