தொடா் மழை: ஜவ்வாது மலை சாலையில் உருண்ட பாறைகள்
திருப்பத்தூரில் தொடா் மழை பெய்து வருவதால் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலைப்பகுதிகளில் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிரம்பி வழிந்த திருப்பத்தூா் பெரிய ஏரியில் மீன்பிடித்த இளைஞா்கள். ~புதூா்நாடு மலைப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு.









