அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டிப்பா் லாரி மோதி பெண் மரணம்

நாட்டறம்பள்ளி அருகில் டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 3:57 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகில் டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்த லட்சுமி(40). திங்கள்கிழமை புதுப்பேட்டை-நாட்டறம்பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூரிலிருந்து பச்சூா் வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி வேகமாக வந்த டிப்பா் லாரி லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி நிகழ்விடத்தில்யே இறந்தாா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.