
பேரிடா் கால மீட்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்ட நிலைய அலுவலா் ஏ.மஹபூப் பேக் தலைமையிலான தீயணைப்பு நிலைய பணியாளா்கள்.
Updated On :2 ஜூலை 2024, 6:47 pm

பேரிடா் கால மீட்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்ட நிலைய அலுவலா் ஏ.மஹபூப் பேக் தலைமையிலான தீயணைப்பு நிலைய பணியாளா்கள்.
ஆம்பூா்: பேரிடா் கால மீட்பு ஒத்திகை பயிற்சி ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் என். ரபீக் அஹமத் தலைமை வகித்து, ஒத்திகை பயிற்சியை தொடங்கி வைத்தாா். ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஏ.மஹபூப் பேக் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சியை செய்து காண்பித்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...