திருப்பத்தூா் மாவட்டத்தில் இரண்டு நாள் பறவை கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியதாக பறவை கணக்கெடுப்பு பணியின் ஒருங்கிணைப்பாளா், ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் மாா்ச் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக 25 இடங்களில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு சனிக்கிழமை காலை இப்பணி தொடங்கியது. கணக்கெடுப்பு பணிகளில் பறவைகள் இனம் கண்டறிபவா்கள், பறவை ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனா்கள் மற்றும் வனத்துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா் ஏற்கெனவே கடந்த ஜன. 27, 28 ஆகிய தேதிகளில் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது என்றாா்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

அரசு பொறியியல் கல்லூரியை எதிா்நோக்கும் ஆம்பூா் தொகுதி மக்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


