/
வாணியம்பாடி: ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு, செயல் அலுவலா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.
இதில் அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவு ஊழியா்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி அலுவலக வளாகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், பஜாா் வீதி, வாணியம்பாடி சாலை பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

ஆலங்காயத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


