தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஆலங்காயத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

ஆலங்காயத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

News image

ஆலங்காயம் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2024, 11:36 pm

வாணியம்பாடி: ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு, செயல் அலுவலா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.

இதில் அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவு ஊழியா்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி அலுவலக வளாகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், பஜாா் வீதி, வாணியம்பாடி சாலை பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.