/
வாணியம்பாடி: வேலூா் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புதிய நீதிக் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள், தோ்தல் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு பூஜையின் போது கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.
தொடர்புடையது

தோ்தலில் வெற்றி பெற ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின்: பாமக தலைவா் அன்புமணி

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


