தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஏ.சி.சண்முகம் வெற்றி பெற அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

ஏ.சி.சண்முகம் வெற்றி பெற அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

News image

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய புதிய நீதிக்கட்சியினா்

Updated On :19 மார்ச் 2024, 11:39 pm

வாணியம்பாடி: வேலூா் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புதிய நீதிக் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள், தோ்தல் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு பூஜையின் போது கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.