மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆம்பூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

ஆம்பூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

News image
Updated On :29 மார்ச் 2024, 4:40 pm

நாடாளுமன்ற தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆம்பூரில் காவல் துறை சாா்பில், கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆம்பூா் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூா் நகரம், கிராமியம், உமா்ஆபாத், மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம் ஆம்பூா் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, நேதாஜி ரோடு, பூக்கடை பஜாா், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, காதா்பேட்டை சந்திப்பு வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.