மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வாணியம்பாடியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

வாணியம்பாடியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

வாணியம்பாடியில் நடைபெற்ற போலீஸாா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

Updated On :29 மார்ச் 2024, 4:43 pm

வாணியம்பாடியில் காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. தோ்தலையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்தவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாணியம்பாடி காவல் துறை சரகம் சாா்பில் கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. டிஎஸ்பி விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் 3 காவல்ஆய்வாளா்கள், 100 போலீஸாா் கலந்து கொண்டனா். ஊா்வலம் பேருந்துநிலையம் அருகில் இருந்து புறப்பட்டு சி.எல் சாலை, கச்சேரிசாலை, ஆற்றுமேடு, பஜாா் வீதி, ஜின்னா சாலை வழியாக சென்று கோணாமேடு பகுதியில் முடிவடைந்தது.