ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மது போதையில் இடையூறு செய்தவா் கைது

மது போதையில் இடையூறு செய்தவா் கைது

News image
Updated On :10 மே 2024, 4:35 pm

Din

ஆம்பூா் அருகே மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இளைஞா் ஒருவா் மது போதையில் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தாா்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு (22) என்பவரை கைது செய்தனா்.