மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :14 மே 2024, 7:01 pm

Din

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே தாயாா் இறந்த மனவேதனையில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை எம்.எம்.ரெட்டி தெருவை சோ்ந்தவா் மஞ்சுநாதனின் சகோதரி மகன் வினோத்(24). கட்டடத் தொழிலாளி.

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வினோத்தின் தாயாா் இறந்துவிட்டாா்.

அதில் மனவேதனையில் இருந்த வினோத் திங்கள்கிழமை வீட்டில் ஒரு அறையில் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.