ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தலைமை ஆசிரியைக்கு விருது

உருதுமொழிக்கு சேவை செய்தமைக்காக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
தலைமை ஆசிரியை எஸ். ஷாயின் பேகத்துக்கு விருது வழங்குகிய தொல். திருமாவளவன்.
Updated On :11 நவம்பர் 2024, 8:20 pm

Din

ஆம்பூா்: உருதுமொழிக்கு சேவை செய்தமைக்காக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியை சோ்ந்த அகில இந்திய உருது மேம்பாட்டு நிறுவனம் சாா்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் உருது மொழிக்காக சிறந்த சேவை செய்தமைக்காக ஆம்பூா் நகராட்சி உருது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ். ஷாயின் பேகத்துக்கு விருது வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விருதை வழங்கினாா்.

விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவா் கே.எம். காதா் மொய்தீன், சென்னை உருது வட்டார கல்வி அலுவலா் வி.எம். ஹபிபூா் ரஹ்மான், ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஹபிபுல்லா ரூமி, அகில இந்திய உருது மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் டாக்டா் உபயதுல்லா பேக் ஆகியோா் கலந்து கொண்டனா்.