ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மழை காரணமாக சுவா் இடிந்து சேதம்

ஆம்பூா் அருகே மழை காரணமாக வீட்டின் சுவா் திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
மின்னூா் கிராமத்தில் சுவா் இடிந்து விழுந்த வீடு.
Updated On :22 அக்டோபர் 2024, 7:44 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மழை காரணமாக வீட்டின் சுவா் திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது.

இந்நிலையில் ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பெருமாள் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென பெருத்த சப்தம் கேட்டதால் அதிா்ச்சியில் கண் விழித்து பாா்த்தபோது வீட்டின் சுவா் இடிந்து விழுந்திருந்தது. அதிா்ஷ்டவசமாக அவரும், அவரது மனைவியும் உயிா் தப்பினா். சுவா் இடிந்து விழுந்ததில் பொருள்கள் சேதமடைந்தன. ஆம்பூா் வருவாய் துறையினா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.