/
திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆண்டியப்பனூரைச் சோ்ந்த குமரேசனின் மனைவி செல்வி (48), குண்டு ரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (32) ஆகியோா் தங்களது மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வி, ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலை விற்பனை: முதியவா் கைது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
35 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
