திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு
திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.









