தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சரக்கு வாகனம் மோதி இளைஞா் மரணம்

ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (24), இவருடைய நண்பா்கள் சூா்யா (23), குணசேகரன் (27) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் ஜமீன் கிராமத்தருகே சென்றபோது, வேலூா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது. அதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் செளந்தரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.