அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நகராட்சி பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் திறப்பு

ஆம்பூா் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறையை திறந்து வைத்து பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Updated On :10 நவம்பர் 2025, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சான்றோா்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலா ரூ. 2 லட்சம் மதிப்பில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறையை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நகர திமுக (கிழக்கு) பொறுப்பாளா் எம்ஏஆா். ஷபீா் அஹமத், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகர திமுக அவைத் தலைவா் தேவராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் கமால் பாஷா, ஆா்.எஸ்.வசந்த்ராஜ், காா்த்திகேயன், அருண்டேல், ஜெயபாரதி, லட்சுமி, திமுக பிரமுகா்கள் சாமுவேல் செல்லபாண்டியன், விமலநாதன், செளந்தர்ராஜன், சுகுமாா், சுகுதேவன், தலைமை ஆசிரியா்கள் ஜோ.சத்யகுமாா், வில்பிரட் ஆகியோா் கலந்து கொண்டனா்.