ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளியங்கிரி என்பவருடைய நிலத்தில் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு வந்தது. அதைப் பாா்த்த அவா் அச்சத்தில் சப்தம் போட்டாா். அதை கேட்ட பொதுமக்கள் அவரது நிலத்துக்கு சென்று மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் மலைப்பாம்பை கொண்டு சென்று நாயக்கனேரி காப்புக் காட்டில் விட்டனா்.