எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் அளிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கிய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, கையுறை, பாதுகாப்பு கவசங்களை வழங்கினாா். நகராட்சி ஆணையா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ் வரவேற்றாா். துப்புரவு ஆய்வா்கள் பாலசந்தா், சீனிவாசன், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.