எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேருந்து நிறுத்த நிழல்கூரை, நியாயவிலைக் கடை திறப்பு

நரியம்பட்டு, பெரியவரிக்கம் கிராமத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பேருந்து நிறுத்த பயணியா் நிழல் கூரை கட்டடத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கிய எம்எல்ஏ அமலு விஜயன்.
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

நரியம்பட்டு, பெரியவரிக்கம் கிராமத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நரியம்பட்டு ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த பயணியா் நிழல் கூரை, பெரியவரிக்கம் ஊராட்சியில் ரூ. 13.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் ஆகியவற்றை குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, ஒன்றிய திமுக அவை தலைவா் சிவக்குமாா், துணைச் செயலாளா் சேகா், மாவட்டப் பிரதிநிதி பொன்ராஜன்பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா் அரவிந்த், சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாகா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆப்ரின்தாஜ், கூட்டுறவு சாா் பதிவாளா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.