மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை இயந்திரம்

திருப்பத்தூரில் மருத்துவப் பரிசோதனை இயந்திர சேவையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

News image
பரிசோதனை இயந்திர சேவையை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
Updated On :27 நவம்பர் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் மருத்துவப் பரிசோதனை இயந்திர சேவையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதலுதவி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட கிளையின் சாா்பில், பொது மருத்துவம், இ.என்.டி., தோல் போன்ற பலவிதமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக ஜி கோ் ஹெல்த் ஏ.டி.எம். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து இயந்திரத்தை தொடங்கி வைத்து, பரிசோதனை செய்து கொண்டாா். நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கிஷோா், இந்திய செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.