/
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே சாமி பிள்ளை நகா் பகுதியை சோ்ந்த விஜய்(41). இவருக்கு திருமணமாகி ராசாத்தி என்கிற மனைவியும், ஒரு ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா் ஆம்பூா் பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வந்தாா்.
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


