இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 5:18 am IST

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ஷீன் தலைமையிலான போலீஸாா் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தான்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படைப்பு போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் 5.5 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னா், கஞ்சாவை ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.