ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவா் கைது

திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

துக்கன்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் தலைமையில் புதூா்நாடு தகரகுப்பம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, துக்கன்(52) என்பவா் சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த 150 லிட்டா் சாராய ஊறல், சாராயம் 2 லிட்டா்ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துக்கன் கைது செய்யப்பட்டாா்.