/
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் கஞ்சா விற்பனை தடுப்பு தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மங்காபுரம் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வீரன் மனைவி அழகு சுந்தரி (40), சிவசாமி மனைவி இந்திரா (61) ஆகியோரை சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பெட்டிக்கடையில் மது விற்ற மூதாட்டி கைது
நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
கஞ்சா விற்ற நான்கு போ் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


