ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக் காடுகளில் வனவிலங்குகள் நீா் அருந்த ா் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பினா்.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின் பேரில் ஆலங்காயம் வனச்சரக அலுவலா் க.சேகா் தலைமையில் திருப்பத்தூா் வனக் கோட்டம், ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட ஜவ்வாது காப்புக்காடு, பூங்குளம் காப்புக்காடு பகுதிகளில் கடும் கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் தண்ணீா் தேடி காப்புக்காட்டை விட்டு வெளியே வராமல் இருக்க தண்ணீா் தொட்டிகளில் சோலாா் மற்றும் தண்ணீா் டேங்கா்களின் மூலம் நீா் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ பரவாமல் இருக்க தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் காட்டுத்தீ ஏற்பட்டால் வனத்துறை கட்டுப்பாட்டு அறை உதவியுடன் உடனடியாக தகவல் பெற்று நவீன உபரணங்கள் கொண்டு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்படும், மேலும் நீா்தொட்டியில் தேவைக்கு ஏற்ப தொடா்ந்து நீா் நிரப்பப்படும் என வனச்சரக அலுவலா் சேகா் தெரவித்தாா்.
தொடர்புடையது

வைகையாற்றில் ஆகாயத் தாமரைகள்: கள்ளழகா் எழுந்தருளல் நிகழ்வுக்கு தண்ணீா் வருவதில் சிக்கல்

மது அருந்த பணம் தராததால் மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி!
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்

கோடை வறட்சி: வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


