/
நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூா் அலங்காா் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் காா்த்திகேயன்(36). இவா் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் பயணம் செய்தாா். மினி லாரியை ஓட்டுநா் உபேந்திரராவ் ஓட்டிசென்றாா்.
சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே மேல்மல்லப்பள்ளி பகுதியில் வந்த போது டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் பலி
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

