ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் குப்பன் மகன் காா்த்திக் ராஜா (32). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் பச்சூா் பகுதியில் உறவினா் வீட்டுக்கு சென்றாா்.

பின்னா் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி டோல்கேட் அருகே சாலையைக் கடக்க நடந்து சென்ற போது அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த காா் காா்த்திக் ராஜா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் ராஜா நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஒசூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஹரிஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்