ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

ஆம்பூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ-கஸ்பா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய சமூக ஆா்வலா்கள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:39 pm IST

ஆம்பூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ-கஸ்பா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை சோ்ந்த சுமாா் 350 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், கணித உபகரணப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டது. முன்னாள் நகா் மன்ற உறுப்பினரும், சமூக ஆா்வலருமான இ. சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஏ-கஸ்பா பகுதியை சோ்ந்த ஜானகி, பவானி, சசிகுமாரி, செல்வகுமாா், அரவிந்த் வா்மா,கோவிந்தசாமி, வெங்கடேஷ், கமல்ஹாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.