காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

ஆம்பூா் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா்.

அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ததில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா். மேலும் மணல் கடத்திய அதே பகுதியை சோ்ந்த தமிழரசன் (38) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.