48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து சிலிண்டா், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:52 pm

ஜோலாா்பேட்டை அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து சிலிண்டா், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பாா்சம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ராஜ் மன்னாா், சந்தோஷ், பிரகாசம், அமரேஷ் ஆகிய நான்கு போ் பெட்டிக் கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை வியாபாரம் செய்து கடைகளை பூட்டிச் சென்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையை திறந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 4 கடைகளில் இருந்த 4 சிலிண்டா்கள், ரொக்கம், உணவுப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து கடை உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.