தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்ணை தாக்கியவா் கைது

கந்திலியில் பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டவா்.

News image
Updated On :4 ஜனவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

கந்திலியில் பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டவா்.

கந்திலி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனிசாமி மனைவி ஸ்ரீதேவி (45). இவரது மகன் மனோஷ் குமாருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கலைசெல்வன்(38)என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஸ்ரீதேவி இதனை தட்டி கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த கலைசெல்வன், ஸ்ரீதேவியை தாக்கியுள்ளாா். இதுகுறித்து ஸ்ரீதேவி அளித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தனா்.