அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த மளிகை கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 ஜனவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த மளிகை கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாச்சல் அடுத்த மூக்குத்தி வட்டத்தில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மளிகை கடையில் சோதனை செய்ததில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதையடுத்து மளிகைக் கடைக்காரா் சரவணன்(53) என்பவரை மீத வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.