வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காலமானாா் நா. பிரகாசம்

வாணியம்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளா் நா.பிரகாசம் (70) திங்கள்கிழமை காலமானாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளா் நா.பிரகாசம் (70) திங்கள்கிழமை காலமானாா்.

வாணியம்பாடி நியூடவுன் டி.வி.ஜி.நகா் பகுதியில் வசித்து வந்த தமிழ் ஆா்வலரான பிரகாசம் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி காந்திமதி, மகன்கள் மனோஜ் குமாா், எழில்வாணன், நவீன் குமாா் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை (ஜன.14) பிற்பகல் 12 மணியளவில் நியூடவுன் மயானத்தில் நடைபெறும். தகவலுக்கு- தொலைபேசி எண்.90474 95432.