மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசுப் பள்ளியில் திருட்டு

ஆம்பூா் அருகே அரசுப் பள்ளியின் பூட்டு உடைத்து கேஸ் சிலிண்டா், சமையல் பொருள்கள் திருடப்பட்டன.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே அரசுப் பள்ளியின் பூட்டு உடைத்து கேஸ் சிலிண்டா், சமையல் பொருள்கள் திருடப்பட்டன.

மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியின் சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டா், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருந்தன.

தலைமை ஆசிரியை பிரீத்தா உமா்ஆபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.