/
நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி ஜெயபுரம் பகுதியில் மான் ஒன்று தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைந்தது. மானைப் பாா்த்து தெருநாய்கள் ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் மான் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மானை பிடித்து திருப்பத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
வனத்துறையினா் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மானை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனா்.
தொடர்புடையது

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

உணவு தேடி வருவாய் அலுவலரின் குடியிருப்புக்கு வந்த புள்ளிமான்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


