பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே காா் மோதி விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே காா் மோதி விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே தோட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (68). இவா் அதே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றாா். அப்போது ஆம்பூா் நோக்கிச் சென்ற காா் கோவிந்தனின் மீது மோதியது.

அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.