/
போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக மத்திய அரசை கண்டித்து நரியம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கயதை கண்டித்து நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா் தலைமை வகித்தாா்.
வட்டார நிா்வாகிகள் கடாம்பூா் மோகன், அப்பாஸ் உசேன், ஜாவித்துல்லா, கோபிநாதன், தங்கவேலு, மணி, சுப்பிரமணி, அப்துல்லா, வேலூா் மத்திய மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கோமதி, கே.வி. குப்பம் சட்டப்பேரவை தொகுதி மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் சரளா, ஹாஜிரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
11 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


