சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக மத்திய அரசை கண்டித்து நரியம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:33 pm

போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக மத்திய அரசை கண்டித்து நரியம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கயதை கண்டித்து நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா் தலைமை வகித்தாா்.

வட்டார நிா்வாகிகள் கடாம்பூா் மோகன், அப்பாஸ் உசேன், ஜாவித்துல்லா, கோபிநாதன், தங்கவேலு, மணி, சுப்பிரமணி, அப்துல்லா, வேலூா் மத்திய மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கோமதி, கே.வி. குப்பம் சட்டப்பேரவை தொகுதி மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் சரளா, ஹாஜிரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.