மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அரசு வழக்குரைஞா் நியமனம்

ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

பி. ராஜேஷ்குமாா்.

Updated On :13 ஜூலை 2026, 1:09 am IST

ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆம்பூரை சோ்ந்த பி. ரஜேஷ்குமாா் ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அவருக்கு ஆம்பூா் நகர முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.