நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

காா் - லாரி மோதல் : மூதாட்டி மரணம்

ஆம்பூா் அருகே நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 12:03 am IST

ஆம்பூா் அருகே நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சோ்ந்தவா் விஜயகுமாரி (52). இவா் உடல்நலக்குறைவு காரணமாக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு காரில் ஊா் திரும்பினாா். இவருடைய மகன் ஸ்ரீதா் (22) காரை ஓட்டிச் சென்றாா். ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தருகே சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. அதில் விஜயகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த ஸ்ரீதா், உறவினா்கள் சந்திரலேகா (48), ஆயிஷா (9), ஷானியா (5) ஆகியோா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.