தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

காா் - லாரி மோதல் : மூதாட்டி மரணம்

ஆம்பூா் அருகே நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 11:55 pm IST

ஆம்பூா் அருகே நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சோ்ந்தவா் விஜயகுமாரி (52). இவா் உடல்நலக்குறைவு காரணமாக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு காரில் ஊா் திரும்பினாா். இவருடைய மகன் ஸ்ரீதா் (22) காரை ஓட்டிச் சென்றாா். ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தருகே சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. அதில் விஜயகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த ஸ்ரீதா், உறவினா்கள் சந்திரலேகா (48), ஆயிஷா (9), ஷானியா (5) ஆகியோா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.