/
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பாக எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் டாக்டா் எஸ். பசுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.
மாவட்ட துணைச் செயலாளா் ஏ.ஆா். ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளா் ஆா். மகாதேவன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகி அன்பரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த தாளாவாடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள்

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம் அளிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



