/
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் நெமிலியம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம், கீழ்மிட்டாளம், மேல்மிட்டாளம், குட்டகிந்தூா், பைரப்பள்ளி ஆகிய கிராமங்களில் நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா தொடங்கியது. அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்ரும் காளியம்மன் கோயில்களுக்கு பூங்கரகம், தடுக்குமாலை கொண்டு சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

எறும்பீசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா

இராமாபுரம் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் கோயில் சிரசு திருவிழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



