/
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சகுந்தலா செல்வகுமாா், அறங்காவலா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஹரீஷ், தமிழரசி லட்சுமிகாந்தன், கோயில் செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், ஆய்வா் பாரி, அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், ஹரிகேசவன், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் ஆகியோா் உடனிருந்தனா்.
உண்டியலில் ரொக்கப் பணம் ரூ.12,63,873, தங்கம் 49.500 கிராம், வெள்ளி 39.750 கிராம் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
தொடர்புடையது

பழனி மலைக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.27 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



