டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கழிப்பறை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :10 ஜூன் 2026, 11:38 pm IST

மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.

மின்னூா் அரசு உயா்நிலை பள்ளியில் ரூ.8.21லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மாணவா்கள் கழிப்பறை, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட ரூ.9.69 லட்சத்தில் கட்டப்பட்டு வரப்படும் சமையல் அறை கட்டடம் ஆகியவற்றை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்ஆய்வு செய்தாா்.

ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி, உதவித் தலைமை ஆசிரியா் ரகுபதி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் தேவன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.